Friday, June 5, 2015

சாதி ஒழிந்தது- டி.எம். உமர் பாரூக்

தலைவர் பேராசிரியர் முனைவர் ஜவாஹிருல்லாஹ் அவர்கள் தொகுத்த 'தித்திப்பான திருப்புமுனைகள்' என்ற நூலில் இடம்பெற்றுள்ள மறைந்த புரட்சியாளர் டி.எம்.உமர் ஃபாருக் (மணி) அவர்களின் 'சாதி ஒழிந்தது' என்ற புகழ்பெற்ற ஆக்கம்

Posted by முஹம்மது ரிஃபாயி on Friday, June 5, 2015

Sunday, May 31, 2015

ரோஹிங்கா முஸ்லிம்கள் பிரச்சனைகள்: தெரிந்து கொள்ள வேண்டிய அடிப்படை உண்மைகள்

மியான்மரின் ரோஹிங்கா முஸ்லிம்களின் உள்நாட்டு பிரச்சனைகள், கடல் வழியாக அடிமைகளாக கடத்தப்படுவதன் பிண்ணனி, அவர்கள் விஷயத்தி...

Posted by முஹம்மது ரிஃபாயி on Sunday, May 31, 2015

Saturday, May 30, 2015

ஆர்வக்கோளாறுகளை என்ன செய்வது..????

இந்த மாதிரி ஒரு தகவல் பேஸ்புக்கில் அதிகமாக பரப்பப் படுகிறது. அவ்வாறு பரப்புவதன் நோக்கம் என்ன? ஒரு முஸ்லிம், தாடி வைத்...

Posted by முஹம்மது ரிஃபாயி on Friday, May 29, 2015

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் : நியுஸ் 7 தொலைக்காட்சியில் ஒளிபரப்பான எனது பேஸ்புக் கருத்து

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்எதிர்கட்சிகள் போட்டியிடாதது அதிமுக மீதுள்ள பயமா ? தேர்தல் ஆணையத்தின் மீது குறைந்து வரும் நம்ப...

Posted by முஹம்மது ரிஃபாயி on Saturday, May 30, 2015

Friday, May 29, 2015

மோடி,இந்துத்துவாவை எதிர்த்ததால் மாணவர் அமைப்புக்கு மெட்ராஸ் ஐஐடி தடை

மோடி, இந்துத்துவாவை விமர்சனம் செய்த மாணவர் அமைப்புக்கு மெட்ராஸ் ஐஐடி தடை♦எவ்வளவு திட்டியிருப்போம்... எதையும் கண்டுக்கா...

Posted by முஹம்மது ரிஃபாயி on Thursday, May 28, 2015

Thursday, May 28, 2015

நியூஸ் 7 தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கொள்ளுமேடு ரிஃபாயி-யின் பேஸ்புக் கருத்து

27-05-2015 புதன் கிழமை இரவு 9 மணிக்கு நியூஸ் 7 தொலைக்காட்சியின் கேள்வி நேரம் நிகழ்ச்சியில் ஒளிபரப்பான ஓராண்டு மோடியின் ஆ...

Posted by முஹம்மது ரிஃபாயி on Thursday, May 28, 2015

பர்மா படுகொலைகளை கண்டித்து கொள்ளுமேடு சகோதரர்களின் இணையதளப் போராட்டம்

STOP KILLING BURMA MUSLIMS

Posted by Najim Rafeeq on Thursday, May 28, 2015

திருச்சி சிவா அவர்கள் தனது மனைவி குறித்து தீட்டிய "கண்ணீர் காவியம்"

இயக்க வேறுபாடு கடந்து நான் மதிக்கும் ஆளுமை திரு சிவா அவர்கள் தனது மனைவி குறித்து தீட்டிய "கண்ணீர் காவியம்" மனைவியின் உளவியலை கணவன் புரிந்து கொள்ள வைக்கும் அருமையான பதிவு

Posted by முஹம்மது ரிஃபாயி on Wednesday, May 27, 2015

Wednesday, May 27, 2015

பிராமணியம் வெறுக்கத்தக்கதா..??? தமிமுன் அன்சாரியின் பேஸ்புக் பதிவு

பிராமணர்களை வெறுப்பு கண்கொண்டே நாம் பார்த்து வருகிறோம்.எல்லா சமூகங்களிலும் கெட்டவர்களைப் போல நல்லவர்களும் இருக்கிறார்கள். நான் பழகிய பிராமணர்களில் நல்ல நண்பர்கள் நிறைய நபர்கள் இருக்கிறார்கள்.

Posted by முஹம்மது ரிஃபாயி on Monday, May 25, 2015

மோடி அரசின் ஓராண்டு சாதனை..??

வாட்ஸப்'ல் வந்த கண்ணீர் அஞ்சலிவாசகன் ரிஃபாயி

Posted by முஹம்மது ரிஃபாயி on Tuesday, May 26, 2015

முஸ்லீம் என்பதால் இளம் பெண்ணை வீட்டை காலி செய்ய வைத்த பேரினவாதம்.

மும்பையில் முஸ்லீம் என்பதால் இளம் பெண்ணை வீட்டை காலி செய்ய வைத்த பேரினவாதம்.முஸ்லீம் என்பதால்.. வேலை இல்லைமுஸ்லீம் என...

Posted by முஹம்மது ரிஃபாயி on Wednesday, May 27, 2015

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் புறக்கணிப்பும் திமுகவும்

திருமங்கலம் "கலையை"அறிமுகம் செய்து இடைத் தேர்தல்களையே கேலிக் கூத்தாக்கி விட்டு இன்றைக்கு தேர்தல் புறக்கணிப்பு என்று அறிவ...

Posted by முஹம்மது ரிஃபாயி on Wednesday, May 27, 2015

பர்மா: புத்த மதத்தவரின் கொடுஞ்செயல்

உதிரம் ஊற்றி வளர்க்கப்படுவதால்..பசுமையான போதி மரங்கள் இனி செம்மரமாய் உருமாறும்...வாசகன் ரிஃபாயி#StopKillingMuslimInBurma

Posted by முஹம்மது ரிஃபாயி on Tuesday, May 26, 2015

போட்டோஷாப் பிரியர்களின் கைவரிசை

யாரோ ஒருவர் பேராசிரியரின் புகைப்படத்துடன் போட்டோஷாப் மூலம் ‘மிகநேர்த்தியாக’ உருவாக்கிய படமே தற்போது முகநூலில் பரவி வ...

Posted by முஹம்மது ரிஃபாயி on Wednesday, May 27, 2015

Friday, May 22, 2015

ஓ. பன்னீர் செல்வம் : விசுவாசமா? அடிமைத்தனமா..?

இவர் ஆறு மாதங்களாக முதல்வராக தனது கடமையை நிறைவேற்றுவதில் தவறியிருக்கலாம்.
ஆயினும் எதை நோக்கமாக வைத்து ஜெயலலிதா இவரிடம் ஒப்படைத்தாரோ அவரது நம்பிக்கையை இவர் காப்பாற்றி விட்டார் என்பது உண்மை.
அதிமுகவினர் தங்கள் தலைமைக்கு காட்டும் விசுவாசத்தை அடிமைத்தனம் என்று விமர்சிக்கும் மற்ற கட்சியினர் அவர்கள் தமது தலைமைக்கு முழுமையாக விசுவாசமாக நடந்து கொள்கிறீர்களா என்பதை சுயபோரிசோதனை செய்து கொள்ளுங்கள்.
இன்றைக்கு எதிர்கட்சி தொண்டர்கள் கட்சித் தலைமையின் உத்தரவுகளுக்கு கட்டுப்படாமல் இருப்பதை கண்கூடாக காண முடிகிறது.
தேர்தல் காலங்களில் இக்கட்சிகளின் உள்ளூர் நிர்வாகம் தமது கட்சிக்கு விசுவாசமாக உழைக்காமல் அதிமுகவின் பண மழையில் நனைந்தது தான் இவர்களின் தொடர் தோல்விக்கு மிக முக்கியமான காரணமாக அமைந்தது.
தேர்தல் தோல்விக்கு காரணமானவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக அத்தகையவர்களுக்கு மீண்டும் கட்சியில் பதவி வழங்கியிருப்பதிலிருந்தே "அவர்கள் தோல்விகளில் இன்னும் பாடம் பெறவில்லை" என்பது தெளிவாகிறது.
எதிர்கட்சிகளின் இத்தகைய பலவீனங்கள் தான் ஜெயலலிதாவின் பலம்.
இங்கே தான் அதிமுகவின் தலைமைத்துவம் எத்துனை உறுதியானது என்பதை விளங்கிக் கொள்ள முடிகிறது.

மீண்டும் வலைவீச்சை தொடர்கிறேன்...பகுதி -01

பேனாவின் மீதும்,வீட்டில் கிடக்கும் தாள்களின் மீதும் தீராத காதல் கொண்டு மனதில் தோன்றியதை கிறுக்கிக் கொண்டிருந்த எனக்கு வெளிநாட்டு வாழ்க்கையின் வாயிலாக எனக்கு அறிமுகமானது கணிணித் தொழில்நுட்பம். 

பள்ளிப் படிப்பைக் கூட முறையாக பூர்த்தி செய்திராத எனக்கு இறைவன் அவனது அருள்மறையாம் குர்ஆனை மனனம் செய்யும் பாக்கியத்தை அருளினான்.பொதுவாக இஸ்லாமிய மதரஸா கல்வி பயின்றவர்களால் இஸ்லாமிய வட்டத்துக்கு வெளியே பெரிய அளவில் சோபிக்க முடியாது என்று உறுதியாக நம்பப்பட்ட காலத்தில் நான் மதரஸாவில் குர்ஆன் மனனம் செய்து வெளியேறுகிறேன்.

பிறகு சிறிது காலம் பள்ளிவாசல்களில் இமாமத் பணி தொடர்ந்து வெளிநாடு நோக்கிய பொருள் தேடல் இன்று வரை தொடர்கிறது.இந்த வெளிநாட்டு வாழ்ககை தொடக்கத்திலிருந்து எனக்கு கணிணியுடனான தொடர்பு தொடங்குகிறது.

- தொடர்வேன்