புனித ரமலான் மாதத்தில் அதிகாலையிலிருந்து உண்ணாமல் பருகாமல் நோன்பிருந்த
நோன்பாளிகள் தான் மாலை அந்தி சாயும் வேளையில் நோன்பு திறப்பார்கள்.ஆனால்..
நோன்பே வைக்காமல் "இப்தார்"நிகழ்ச்சி என்ற பெயரில் அரசியல் நடத்தும் ஒரு
கேவலமான போக்கு நமது நாட்டில் மாத்திரம் தான் நடைமுறையில் இருப்பதாக எனக்கு
தெரிகிறது. இந்த மக்கு மோகன் சிங் மாதிரியான ஏழைகளின் வயிற்றில் அடிக்கும்
உலக வங்கியின் சொம்பு தூக்கிகளுக்கு "இப்தார் பார்ட்டி" கொடுக்கும் சில
இஸ்லாமிய பெயர்தாங்கிகள்,மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்கவர்களாவர்.
முஸ்லிம்களின் ரத்தத்தை உறிஞ்சிக் குடிக்கும் அத்வானிக்கு "இப்தார் பார்டியாம்"


No comments:
Post a Comment